இலங்கைசெய்திகள்

அரசை பதவி விலக கோரி ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சி போராட்டம்

கோட்டபாய அரசை பதவி விலககோரி நாடுபூராகவும் போராட்டங்களை மேற்க்கொள்ள சுகந்திரக்கட்சி திட்டம் வகுப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது சம்பந்தமாக சுகந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வருடம் மேதின நிகழ்வுகளை முன்னெடுக்காது அரசுக்கெதிரான போராடங்களையே சுகந்திரக்கட்சி முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button