![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/625.500.560.350.160.300.053.800.900.160.90-2-3.jpg?resize=708%2C393&ssl=1)
தற்போதைய அரசாங்கத்தின் மீது நாளாந்தம் மக்கள் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாக புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலனாய்வு அறிக்கை ஜனாதிபதி கோட்டபாயவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவ்அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், தீவிர ஆதரவை வெளிப்படுத்தியவர்கள்கூட மாற்றுவழியை நாடுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.