இலங்கைசெய்திகள்

நாட்டில் ஒரு நாளில் இரு தடவைகள் மின்வெட்டு அமுலாகிறது

நாட்டில் இன்று (18) முதல் நாளுக்கு இரண்டு தடவைகள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பிற்பகல் 2.30 முதல் 6.30 வரையான காலப்பகுதியில் 1 மணி நேரமும் மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button