இலங்கைசமீபத்திய செய்திகள்

சந்நிதியில் 70 பவுண் நகை கொள்ளை

Masked man is holding stolen gold

வரலாற்று பிரசித்திபெற்ற தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் தேர் உற்சவத்தில் பக்தர்களின் 70 பவுண் நகை திருடர்களால் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நகைகளை பறிகொடுத்த 18 பேர் பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாடுகளின் அடிப்படையில், விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button