இலங்கைசமீபத்திய செய்திகள்

கொழும்பில் நடப்பது என்ன??? பிரதமர் அலுவலகம் முற்றுகை

தற்போது கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பே கலவர பூமியாக காட்சி அளிக்கின்றது.

பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டகாரர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த பகுதியில் அதிகளவான விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டகாரர்களை களைப்பதற்கு பொலிஸரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் குறித்தபகுதியில் அமைதியின்மை காணப்படுவதுடன் பதற்றமான சூழ்நிலையும் காணப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button