இலங்கைசெய்திகள்

வழக்கில் இருந்து பசில் விடுவிப்பு

அரச பணத்தை மோசடி செய்து கம்பஹா மல்வானைப்பகுதியில் 16 பரப்பு காணியைக் கொள்வனவு செய்து அதில் நீச்சல் தடாகத்துடன் கூடிய ஆடம்பர வீடு நிர்மாணித்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் குமார் நடேசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த குறித்த வழக்கின் விசாரணை இன்று (03) கம்பஹா நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதியால் மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button