இலங்கைசெய்திகள்

ஒருகோடிக்கு மேற்பட்ட ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி உடைய ஐஸ்ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் எருக்கலம்பிட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த போதைப் பொருளினை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோதே இருவர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button