![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/21-6135a612b0256-md.webp?resize=360%2C240&ssl=1)
நாட்டில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பங்களாதேஷ் அரசாங்கத்தினால் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 56 வகையான மருந்து வகைகள் நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.
இத்தகவலை சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பங்களாதேஷ் அரசாங்கத்தினால் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 56 வகையான மருந்து வகைகள் நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.
இத்தகவலை சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.