இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இளைஞர் யுவதிகளுக்கான ஜனாதிபதியின் அழைப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் ஓவியங்களை வரைந்த தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த முன்மாதிரியான இளைஞர் யுவதிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

வீரகெட்டியவில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுத்தார். இளைஞர் யுவதிகள் ஆகியோர் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் முன்னோக்கி வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், விவசாயத்தில் ஈடுபட அச்சமடைய வேண்டாம். ஒரேடியாக உரப்பாவனையை மாற்றுவது பாரிய சவாலாகும். எனினும் புரட்சிகர மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button