![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/fea17c2f-90ff76cc-84c24da1-dd64ab20-galle-face-protest1_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
தன்னெழுச்சியாக கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் 17 ஆவது நாளாக தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உடன் பதவிவிலக வேண்டுமென நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.