இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலில் தொடரும் மக்கள் போராட்டம்

தன்னெழுச்சியாக கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் 17 ஆவது நாளாக தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உடன் பதவிவிலக வேண்டுமென நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button