இலங்கைசெய்திகள்

தடுமாறும் அரசே பதவிவிலகு – யாழில் சுவரொட்டிகள்

யாழில் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளளன. தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் பெயரிலேயே இவ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அதிகளவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. “தடுமாறும் அரசே பதவி விலகு” என்ற வாசகமே சுவரொட்டியில் காணப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button