இலங்கைசெய்திகள்

லண்டனில் காலிமுகத்திடல் போராட்டகாரர்களுக்கு ஆதரவாக பாரிய போராட்டம்

கோட்டபாய அரசாங்கம் பதவி விலகவேண்டும் எனக்கோரி தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு மேல் காலிமுகத்திடலில் போராட்டம் மேற்ககொண்டுவரும் மக்களுக்கு ஆதரவாக லண்டன் மாநகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரில் ” காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை தனித்து விடப்போவதில்லை” என்னும் தொனிப்பொருளில் இவ் ஆர்ப்பாட்டம் இலங்கை மக்களால் முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button