இலங்கைசெய்திகள்

வவுனியாவில் புகையிரதம் மீது பாய்ந்து இளைஞர் உயிர்மாய்ப்பு

வவுனியாவில் புகையிரதம் மீது பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரைமாய்த்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை அரசவீட்டுத்திட்டப்பகுதியிலேயே இன்று (18) காலை 11.00 மணியளவில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button