இலங்கைசெய்திகள்

வடமராட்சியில் பதற்றம் தொடர்கின்றது

வடமராட்சி மீனவர்கள் இருவர் மீன்பிடிக்கச்சென்ற நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்களால் மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகையிடப்பட்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தின் பதிவுகள்

Related Articles

Leave a Reply

Back to top button