இலங்கைசெய்திகள்

செல்பி எடுக்க மரத்தில் ஏறிய சிறுவனைக் காணவில்லை

மரத்தின் மேல் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் கால் தடுமாறி ஆற்றினுள் வீழந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் ஏற்பட்டுள்ளது. சிறுவனை தேடும் பணிகள் துரிதகதியில் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button