இலங்கைசெய்திகள்

அரசாங்க தகவல் வெளியீட்டு பணியகம் யாழில் திறப்பு

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது கிளை இன்று (18) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை 10.00 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button