இலங்கைசெய்திகள்

4 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வடமாகாணத்தில் ஆரம்பம்

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 4 ஆம் கட்ட கொரோன தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மூன்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button