இலங்கைசெய்திகள்

தமிழக அரசின் நிவாரணக்கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பப்படுகின்றது

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படவுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து வகைககள் தாங்கிய கப்பல் இன்று,(18) தமிழ்நாடு துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலில், 80 கோடி ரூபா பெறுமதியான 40000 டொன் அரிசி, 15 கோடி ரூபா பெறுமதியான 500 டொன் பால்மா மற்றும் 137 வகையான மருந்து வகைகள் என்பன உள்ளடஙகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button