மஹிந்தராஜபக்ச பிரதமர் பதவியை நேற்று இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், அவரின் பிரதமர் பதவியை இரத்துசெய்வதாக ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.