இலங்கைசெய்திகள்

புதிய அதிபர் வேண்டாம் பழைய அதிபரே வேண்டும் சுழிபுரம் காட்டுப்புலம் பாடாசாலைக்கு முன்பு போராட்டம்

சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (26) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்காது பழைய அதிபரை இடம் மாற்றம் செய்துள்ளதாகவும், தமது பாடசாலைக்கு புதிய அதிபரே தேவை என தெரிவித்தே பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button