இலங்கைசெய்திகள்

கோம் கோட்டா போராட்டம் மரத்திலும் தொடங்கியது

ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடுபூராகவும் பல்வேறு வகையிலான போராட்டங்கள் மேற்க்கொள்ளப்படடு வருகின்றன.

அவ்வகையில், 100 அடி மரத்தின் மேல் ஏறி “கோட்டா கோம்” போராட்டத்தில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

நோர்வூட் – டிக்கோயா பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பழனியாண்டி முருகேஷ் என்ற 45 வயதுடையவரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடுபூராகவும் பல்வேறு வகையிலான போராட்டங்கள் மேற்க்கொள்ளப்படடு வருகின்றன.

அவ்வகையில், 100 அடி மரத்தின் மேல் ஏறி “கோட்டா கோம்” போராட்டத்தில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

நோர்வூட் – டிக்கோயா பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பழனியாண்டி முருகேஷ் என்ற 45 வயதுடையவரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button