இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றம் ரணகளமானது ஆரம்பித்த உடனே சபை ஒத்திவைக்கப்பட்து

நாடாளுமன்றத்தில் ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எதிர்கட்சிகள் கேள்விகளைத் தொடுத்தமையால் நாடாளுமன்றம் ஆரம்பித்து 5 நிமிடங்களுக்குள்ளேயே 10 நிமிடங்கள் சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வின்போது துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் எதிர்கட்சிகள் வினாஎழுப்பிய நிலையில், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது இதனால், சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button