இலங்கைசெய்திகள்

வீதி விளக்குகளும் அணைகின்றதா? இன்று முடிவு

நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதில் அரசு பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.

இந்நிலையில், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் வீதி விளக்குகளை நிறுத்திவைப்பதற்கு இன்று (24) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் யோசணை முன்வைக்கப்பட உள்ளது.

மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவினால் இவ் யோசணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button