இலங்கைசெய்திகள்

இரத்மலானை விமானநிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக மாறுகிறது

உள்ளூர் விமான நிலையமாக செயற்பட்டுவந்த இரத்மலானை விமானநிலையம் 55 வருடங்களின் பின்னர் சர்வதேச விமான நிலையமாக இன்று (27) முதல் செயற்பட ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில், மாலைதீவில் இருந்த வந்த விமானம் இன்று காலை 8.47 மணியளவில் இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button