இலங்கைசெய்திகள்

மண்ணெண்ணெயால் முதியவர் மரணம்

மண்ணெண்ணெய்க்கு வரிசையில் நின்றவர் மயங்கி வீழந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த 70 வயதுடைய முதியவர் கீழே வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மொஹமட் இல்லியாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button