இலங்கைசெய்திகள்

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கொங்கிறீட் கல் அரியும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று (08) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 29 வயதுடைய சுதேஸ்வரன் சுதர்சன் என்ற இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button