இலங்கைசெய்திகள்

மோசமடையும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமை

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை கற்றல் செயற்பாடுகள் முடிவடைவதற்கு முன்னரே ஆண்களுடன் சேர்ந்து வாழும் சிறுமிகளின் எண்ணிக்கை குறித்த மாவட்டத்தில் அதிகரித்துள்ளமையே சிறுவயது கர்ப்பங்களுக்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவயது தற்கொலைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button