இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழில் அரியவகை ஆமை மீட்பு

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு கடற்பரப்பில் அரியவகை ஆமை ஒன்று கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆமை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button