இலங்கைசெய்திகள்

சொகுசு வானில் சிக்கியது கேரளக் கஞ்சா – ஒருவர் கைது

212 கிலோ கிராம் கேரளக்கஞ்சாவை சொகுசு வாகனத்தில் கடத்திய நபர் ஒருவர் நுரைச்சோலையில் இன்று (06) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கிரண்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button