இலங்கைசெய்திகள்

6 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்

அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 06 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மாதம 19 ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button