இலங்கைசெய்திகள்

5 கோடி பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது

5 கோடி பெறுமதியான கேரளக்கஞ்சாவுடன் கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியில் நேற்று விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மன்னாரைச்சேர்ந்த ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 190 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டதுடன், சொகுசு கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button