இலங்கைசெய்திகள்

பெருந்தொகையான டீசலை பதுக்கிவைத்திருந்தவர் கைது

அம்பாறையில் தேவைக்கு அதிகமாக 3000 லீற்றர் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் பொலிஸரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பிரதேசத்திலேயே 3000 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் டீசலும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட டீசல் பொலிஸ்நிலையத்திற்கு கொண்டுசெல்லபட்டதுடன், சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button