இலங்கைசெய்திகள்

கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

கொக்குவில் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பெற்ற மூன்று மாடி பாடசாலை கட்டிடம் நீதியமைச்சர் மொகமட் அலி சப்ரியினால் இன்று (30) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், நீதியமைச்சின் செயலாளர் மாயதுன்னை, வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button