இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபணம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாகவே மேற்குறித்த முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button