இலங்கைசெய்திகள்

பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் உடன் கைது செய்க – அமைச்சர் திலும் அமுனுகம

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் அவர்களை உடன் கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம உத்தரவு வழங்கியுள்ளார்.

அத்துடன், வீதிகளில் இடையூறு மேற்க்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அமைச்சரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button