இலங்கைசெய்திகள்

நாட்டில் மின்சாரசிக்கல் இன்றும் நாளையும் கடும் நெருக்கடி அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய சிபாரிசு

நாட்டில் நிலவுகின்ற மின்சார நெருக்கடியை நிவர்த்தி செய்யும் பொருட்டுஅரசாங்க ஊழியர்கள் இன்றும் (30), நாளையும (31) வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை கடைப்பிடித்தால் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டும் நேரத்தை குறைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button