இலங்கைசெய்திகள்

மக்களின் நகைகளுக்கும் ஆப்பு! கொரிய நாட்டை உதாரணம் காட்டி நகைகளை பிடுங்க அரசு முயற்சி

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டைக்காப்பாற்ற நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு உதவி செய்ய முன்வர வேண்டுமென அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“கொரியாவில் வங்குரோந்து அடைந்துசென்ற தமது நாட்டை மீட்டெடுக்க கொரிய நாட்டு மக்கள் தங்களது நகைகளை அரசாங்கத்திற்கு வழங்கினார்கள்.

அதே போல் இலங்கை மக்களும் தங்களது நகைகளை அராங்கத்திற்கு கொடுத்து நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீட்க முன்வரவேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button