இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தடைசெய்யக்கோரி இடம்பெறும் கையெழுத்துப்போராட்டம் இன்று அச்சுவேலியில் முன்னெடுக்கப் பட்டது

இலங்கைத் தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாகத் தடைசெய்யக்கோரி இடம்பெறும் கையெழுத்துப் போராட்டம் இன்று (17) இரண்டாவது நாளாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் இவ் கையெழுத்துப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button