இலங்கைசெய்திகள்

எரிபொருள் இன்று முதல் மீண்டும் உயர்வு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் 74 ரூபாவாலும டீசல் 56 ரூபாவாலும மண்ணெண்ணை 210 ரூபாவாலும் அதிகரிக்க படுகின்றது என பெற்றோலிய கூட்டுத்தாபன உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவித்தல் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்க படுகின்றது.

இதனால் எரிபொருள்கள் தற்காலிகமாக பதுக்கப்பட சந்தர்ப்பம் உள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபையும் நுகரவோரும் மிக அவதானமாகவும் இருக்குமாறு
ஐவின்ஸ் தமிழ் கேட்டுக்கொள்கிறது.

எங்கேயாவது எரிபொருள் இருப்பு இருந்தும் விநியோகிக்கப் பட வில்லை எனின் உரிய பிரதேச செயலாளருக்கு அறிவிக்கவும்.

Related Articles

Leave a Reply

Back to top button