![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-6278d623b7d89-md.webp?resize=360%2C240&ssl=1)
இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை மேற்க்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
அத்துடன் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை மேற்க்கொள்ள உள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.