இலங்கைசமீபத்திய செய்திகள்

மீண்டும் இயங்கும் சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் நிறுத்திவைகப்பட்டிருந்த சப்புஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button