இலங்கைசெய்திகள்

போதைப்பொருள்களுடன் முன்னாள் அமைச்சரின் மகன் கைது

போதைப்பொருள்களுடன் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் இன்று (24) பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியாவில் வைத்தே அவர் கைதுசெய்யப்பட்டுளளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button