இலங்கைசெய்திகள்

பதுளையில் பயங்கரம் கோடரியால் தாக்கப்பட்டு மாணவி கொலை

கொலை

பதுளையில் பாடசாலை மாணவியொருவர் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் இருந்து வீடுதிரும்பிக் கொண்டிருக்கும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button