இலங்கைசெய்திகள்

ஶ்ரீலங்கா பெரமுனவின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் அமைச்சர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு மாத்திரமே ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button