இலங்கைசெய்திகள்

மதுப்பிரியர்களுக்கு அதிர்சியான தகவல்

தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபாணசாலைகள் மூடப்படுவதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபாணசாலைகள் மூடப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button