இலங்கைசெய்திகள்

நாடுமுழுவதும் பாதுகாப்பு கடமையில் படையினர் ஜனாதிபதி விசேட பணிப்பு

நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களிலும் இன்று (22) முதல் அமுலுக்குவரும் வகையில் பொது அமைதியைப் பேணுவதற்கு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய இவ் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button