இலங்கைசெய்திகள்

மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டைவிட்டு வெளியேறத்தடை

இலங்கை மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதிவரை கப்ரால் நாட்டை விட்டு வெளியேற கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தென்மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்த மணுவை பரிசீலணைக்கு உட்படுத்தியபோதே நீதிமன்றத்தால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button