இலங்கைசெய்திகள்

ராஜாபக்சர்கள் திருந்தமாட்டார்கள் எனக்கு நம்பிக்கை உண்டு என்கிறார் கோவிந்தன் கருணாகரம்

“ராஜாபக்சர்கள் திருந்துவதற்கு இடமுண்டு. ஆனாலும் திருந்தமாட்டார்கள் எனக்கு நம்பிக்கை உணடு” இவ்வாறு இன்று (23) நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை நாட்டின் வரலாற்றில் ராஜபக்ச குடும்பத்தின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டுமா? அல்லது இழிவாக பேசப்படவேண்டுமா? என்பதை அரசாங்கமே தீர்மானிக்கவேண்டும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button