இலங்கைசமீபத்திய செய்திகள்

புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி

முள்ளிவாய்க்கால் படுகொலை நீனைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில் புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் படுகொலை செயப்பட்ட பொது மக்களுக்கு சமூக செயற்பாட்டாளர்பீற்றர் இளஞ்செழியன் பொதுச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

Related Articles

Leave a Reply

Back to top button