இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக மன்னாரிலும் போராட்டம்

நாடு முழுவதும் கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் மேற்க்கொள்ளப்பட்டுவரும் நிலையில், மன்னாரிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று(7) காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கோட்டாபயவே வெளியேறு”,குடும்ப ஆட்சி வேண்டாம்”, ”மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடு” போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button